கண்ணீரினால் உம் பாதத்தை
kanneerinaal um paadhathai
கண்ணீரினால் உம் பாதத்தை கழுவினால் என் இதயத்தை உம்மிடம் அர்ப்பணித்தால்
வில்லையில்லா உம் அன்பை என் மீது காட்டினீர் (2) என் ஜீவனே என் உயிர் நண்பனே என் செல்வமே என் இயேசுவே (2) என் வேதனையை என் பாடுகளை சுமந்து தீர்த்தீரையா (2)
1.கண்ணிலிருந்து வடியும் என் கண்ணீர் துளி அனைத்தும் உள்ளங்கையில் இருக்கும் என்றீரே (2)
பல்லவி
விலையில்லா உம் அன்பை என் மீது காட்டினீர் (2) என் ஜீவனே என் உயிர் நண்பனே என் செல்வமே என் இயேசுவே (2) என் வேதனையை என் பாடுகளை சுமந்து தீர்த்தீரையா (2)
2.சிலுவையில் நீர் வடித்த உம் இரத்த துளி எல்லாம் என் பாவ சாபத்தை நீக்கி போட்டதே (2)
பல்லவி
விலையில்லா உம் அன்பை என் மீது காட்டினீர் (2) என் ஜீவனே என் உயிர் நண்பனே என் செல்வமே என் இயேசுவே (2) என் வேதனையை என் பாடுகளை சுமந்து தீர்த்தீரையா (2)