ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
jeevanai paarkkilum um kirubai melaanadhae
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே கிருபை மேலானதே
போக்கிலும் வரத்திலும் என்னைக் காத்தது கிருபையே கால்கள் இடறாமல் என்னைக் காத்தது கிருபையே
பெலவீன நேரங்களில்- உம் கிருபை என் பெலனானதே சோர்வுற்ற வேளைகளில் – உம் கிருபை எனை தாங்கிற்றே
கஷ்டத்தின் நேரங்களில்- உம் கிருபை எனைக் காத்ததே கண்ணீரின் மத்தியிலும்-உம் கிருபை எனைத் தேற்றுதே