ஜயமெடுத்தோர் நாம் ஸ்துதிச்சிடுவோம்
jayameduthor naam sthudhicchiduvom
1. ஜயமெடுத்தோர் நாம் ஸ்துதிச்சிடுவோம் ஸ்துதிகளுக்குள் யோக்கியன் கிறிஸ்துவே மாதுர்ய நாதமாம் கீதங்களால் அவனெ நாம் புகழ்த்திடாம்
2. நின் திரு மேனி அறுக்கப்பட்டு - நின் ருத்ரத்தின் விலையாய் வாங்கியதும் கோத்திரங்கள், பாஷைகள், வம்சங்கள், ஜதிகள் ஸர்வமும் சேர்த்துக்கொண்டு
3. பாபத்தின் அதீனதயில் நிந்நீ அடியாரெ நீ விடுவிச்சு அத்புதமார்ந் நொளியில் ப்றியனோடெ ராஜ்யத்தில் ஆக்கியதால்
4. விழுந்து ப்றியனி வாழ்த்திடுவேன் ஸிம்ஹாஸனா வாசிகளும் தான் ஆயவன் அருளிய ரக்ஷயின் மஹிமய்க்காய் க்ரீடங்கள் தாழெயிட்டு
5. தெய்வ குஞ்ஞாடவன் யோக்யனெந்து மேக்ஷத்தில் கேள்க்குந்ந சப்தம் ஸ்துதிச்சிடாம் வெள்ளத்தின் இரைச்சல் போல் சப்தத்தால் பரிசுத்தம் ஸபயே
6. யேசுதான் வேகம் வருந்தினால் முழுங்கால் மடக்கி நமஸ்கரிக்கும் - நம்மெ ஸ்னேஹிச்ச இயேசுவே கொண்டாடுவோம் நாம் ஆனந்த நாள் அதிலே