இரட்சகரைக் கண்டேன் நான்
iratsagaraik kanden naan
இரட்சகரைக் கண்டேன் நான் ஆனந்தம் கொண்டேன் இரட்சிப்படைந்தேன் நான் இரட்சகர் இரத்தத்தால் எந்தன் ஆத்ம நேசர் என் இயேசு இரட்சகர் என்று நினைக்கையில் என் உள்ளம் பொங்குதே பொங்கிப் பொங்கி பொங்கிப் பொங்கி பொங்கி வழியுதே