இம்மானுவேல் இம்மானுவேல்
immaanuvel immaanuvel
இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு இருப்பவரே சர்வ வல்ல தேவன் என்னை எப்போதும் நடத்திடுவீர் – (2)
1.தேவரீர் என்னை ஆசிர்வதித்து என் எல்லையை பெரிதாக்கும் உமது கரம் என்னோடிருந்து தீங்குக்கு விலகிவிடும்
2.வெட்கத்திற்கு பதிலாக பிழைக்கவே பிழைக்க செய்யும் உம் வார்த்தையாலே பிழைக்கச்செய்து உயரவே எழும்பச்செய்யும்
3.என் சமூகம் உன்னக்கு முன்பாய் செல்லும் என்றீரே சர்வ வல்ல தேவன் என்னை உம் கிருபையால் காத்துக்கொள்ளும்