இது முதற்கொண்டு
idhu mudharkondu
இது முதற்கொண்டு போக்கையையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே - 2 எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமே இயேசு என் பரிகாரியே - 2
பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் - 2 உன்னை காக்கின்றவர் வலப்பக்கத்தில் நிழலாய் இருக்கின்றவர் - 2
அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவார் - 2 நிச்சயமாகவே முடிவு உண்டு- உன் நம்பிக்கை வீண் போகாது - 2