எங்கே இருக்கிறாய் நீ எங்கே இருக்கிறாய்
engae irukkiraay nee engae irukkiraay
பல்லவி
எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய், உன் இயேசு உன்னை அழைக்கிறார், நீ எங்கே இருக்கிறாய்
பல்லவி
1. நீ தேவ சொல்லை மீறி நடந்தாயோ, கடும் பாவ சேற்றில் ஊறி கிடந்தாயோ உனக்காக சிலுவை சுமந்தவர், தம் ரத்தத்தாலே மீட்டவர் உன் பாவம் கழுவ அழைக்கிறார் இதோ
பல்லவி
எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய், தேவ பிரசன்னத்தை நோக்கி ஓடி வா, எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய், தேவ சமூகத்தை நோக்கி ஓடி வா, அந்த சிலுவை மரத்தை நோக்கி ஓடி வா, தம் ஜீவன் கொடுத்த இயேசு அழைக்கிறார்.
பல்லவி
2. நீ தேவ சமூகம் விலகி போனாயோ, அவர் சத்தம் கேட்டு ஓடி ஒழிந்தாயோ உன்னோடு பேச விரும்பியே, தேடி ஓடி வந்தவர் தம் அன்பின் ஆழம் அறிய அழைக்கிறார்
பல்லவி
எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய், உன் இயேசு உன்னை அழைக்கிறார், நீ எங்கே இருக்கிறாய்
பல்லவி
1. நீ தேவ சொல்லை மீறி நடந்தாயோ, கடும் பாவ சேற்றில் ஊறி கிடந்தாயோ உனக்காக சிலுவை சுமந்தவர், தம் ரத்தத்தாலே மீட்டவர் உன் பாவம் கழுவ அழைக்கிறார் இதோ
பல்லவி
எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய், தேவ பிரசன்னத்தை நோக்கி ஓடி வா, எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய், தேவ சமூகத்தை நோக்கி ஓடி வா, அந்த சிலுவை மரத்தை நோக்கி ஓடி வா, தம் ஜீவன் கொடுத்த இயேசு அழைக்கிறார்.
பல்லவி
2. நீ தேவ சமூகம் விலகி போனாயோ, அவர் சத்தம் கேட்டு ஓடி ஒழிந்தாயோ உன்னோடு பேச விரும்பியே, தேடி ஓடி வந்தவர் தம் அன்பின் ஆழம் அறிய அழைக்கிறார்
3. உன் தகப்பன் வீட்டை நோக்கி, நீ திரும்பி வா, உன் தாயின் கருவில் அறிந்தவர் உன்னை அழைக்கிறார்
எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய் உன் இயேசு உன்னை அழைக்கிறார், நீ ஓடி வா