அன்பிதோ இயேசு நாயகா
anbidho yesu naayagaa
அன்பிதோ இயேசு நாயகா தந்தி தோ ஏழைக்காய் நான் ஜீவனே
பாபியாமென் பாவமெல்லாம் போக்கி அன்பில் வீண்டுகொள்வான் தாணிறங்கியோ
1. எத்றயோ அதிக்ரமம் செய்த தோஷி ஞான் எனிக்கி ரக்ஷ லபிக்குமெந்து நெனச்சதெல்லா ஞான் கனிவு தோந்தான் திறந்து கொள்வான் அரும சுதனாயணச்சு கொள்வான் கரளலிஞ்துவோ -- அன்
2. மரணத்தின் தருணங்கள் பலது வந்ததும் மரணதூதன் அரியுவானெந்நரிகில் நிந்ததும் இருளில் நான் துரித மோடி கரயுந்நதும் கண்டு வீண்ட அருமநாதனே -- அன்
3. விஸ்வஸிக்குந்தவர் ஞானஸ்நானம்த்தால் கழுகி தங்கள் பாபமாகெயும் அகற்றிடான் கற்களங்ஙம் மாலின்யங்கள் ஒந்நுமென்யே தேஜஸ்ஸோடெ வானில் சேருவான் --- அன்
4. ஒரிக்கல் ப்றகாசனம் லபிச்சசேஷமாய் ஸ்வர்க்கீய மரம் தானம் ஆஸ்வதிச்சிடுவானும் ஆத்மதானம் நல்வஜனம் வருந்ந லோகத்தில் சக்தியும் ஞானும் பிறப்பிப்பேன் - அன்
5. ஜாதிகள் கிறிஸ்துவில் ஏக தேஹமாய் வாக்குத்தத்தில் ஸமம் ஓஹரிக்காராய் வன் மஹிமய்க்காகவும் தன் கூட்டவகாசிகளாய் தன் குடி விழுவான் --- அன்
6. கிறிஸ்துவின் ஸாக்ஷியவும் ஸகல ஞானவும் க்ருபா வரங்ஙளகிலவும் நிரஞ்ஜ ஸ்திரதயாய் அரும் நாதனின் வரவினாய் ஞான் விரவோடெ ஒருங்கி நிற்பான் கழிவு நல்கிய --- அன்
7. எந்நு நீ வந்திடும் பொண்ணு நாயகா? வரவினாயி காத்திருந்தேன் கண்ணு கொதிக்குந்தே வருமளவில் திருமுகம் ஞான் கண்டு ஸங்கடங்களெல்லாம் நீங்கி வாழும்