ஆராதனை ஆராதனை
aaraadhanai aaraadhanai
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத் தானே
பரிசுத்தரே பரிகாரியே உமக்கு தான் ஆராதனை
உம்மை போல் பரிசுத்தமான தெய்வம் பூமியில் எவரும் இல்லை ஐயா
எனது பாவங்கள் சிலுவையிலே இரத்தம் சிந்தி என்னை மீட்டவரே வியாதி எல்லாம் தழும்புகளாய் சுகமாக்கி ஜெயம் தந்தீரே
எனக்காய் வானில் மீண்டுமாக திரும்பவும் வேகம் வருபவரே ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே நான் ஆயத்தம் ஆகிடவே