ஆடுகளே மே ஆடுகளே
aadugalae mae aadugalae
ஆடுகளே மே ஆடுகளே மே ஆடுகளே ஆடுகளே என் பின்னே வாங்க சொன்ன பேச்சைக் கேக்காட்டா தொலைஞ்சு போவீங்க முள்ளுகளுக்குள்ளே மாட்டி சிக்காதீங்க கல்லு கரடு பாதையிலே செல்லாதீங்க செவ்வையான பாதையிலே நடந்து வாங்க திசை தவறி எங்கேயும் போகாதீங்க