ஆ த்ரியேக ஸ்வாமியே
aa thriyega svaamiyae
ஆ, த்ரியேக ஸ்வாமியே, துணை செய்தன்பாய்க் காரும், பாவம் நீக்கும், கர்த்தரே, நல்மரணத்தைத் தாரும்; பேயின் சூதைத் தவிரும், மெய் விசுவாசமாக இருக்கிறதற்காக வரம் அளிப்பீராக உம்மை நம்பப்போதியும். பிசாசு அம்பை எய்யும் எச்சோதைனையிலேயும் நீர் அனுகூலஞ் செய்யும். ஆமேன், அது நிச்சயம். தயாபரர்க்குத் தோத்திரம்.